Sunday, December 9, 2007

காத்திருப்பு

காலமெல்லாம்
காத்திருந்தான்
அவன் !

கற்போடு
பூத்திருந்தாள்
அவள் !

இனையும்
நாள்தான்
இறுதிவரையில்
கிட்டவே இல்லை !.

No comments: