Sunday, November 25, 2007

திருக்கார்த்திகை.

அண்ணாமலைக்கு அரோகரா எனச்சொல்லி
அரூபக் கடவுளை வணங்கியே
அகிலம் முழுதும் நிறைந்திருக்கும்
அளவில்லா இருளைப் போக்கிடவே
அனைவராலும் தீபமேற்றி வழிபடும்
அற்புதத் திருநாளே திருக்கார்த்திகை.

கவி.செங்குட்டுவன்
அலைபேசி : 9842712109
ஊத்தங்கரை - 635207

Saturday, November 17, 2007


புதிய ஆத்திச்சூடி
அ - அன்பாய் இரு
ஆ - ஆளுமை பெறு
இ - இன்பம் கொள்
ஈ - ஈகை கடைபிடி
உ - உழைப்பைப் போற்று
ஊ - ஊக்கம் கொள்
எ - எளிமை கடைபிடி
ஏ - ஏற்றம் பெறு
ஐ - ஐயம் தெளிவு
- ஒற்றுமையாய் இரு
ஓ - ஓய்வை பயன்படுத்து
ஔ - ஔவியம் கொள்ளாதே

Posted by கவியின் கவிகள்
at 8:17 AM 0 comments
Monday, November 12, 2007

மக்கள் செழிக்கட்டும்
மக்கள் செழிக்கட்டும்
!"குடியரசு" தான்
நமது வேண்டுதல்
சாராயக் குடி ஆட்சியல்ல !
குடி குடி கெடுக்கும்
குடிப் பழக்கம்உடலைக் கெடுக்கும்
என்ற போதனைபோதையர்க்கு ஏறாது !
குடி கெடுக்கும் கேட்டைஅறிந்த அரசு
குடி வகைகளை ஒழிக்கட்டும்
குடிகள் வாழ்ந்து செழிக்கட்டும் !
Posted by கவியின் கவிகள்
at 1:27 AM 0 comments

தீபாவள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
வளமும் என்றும்நமது நாட்டிலேயே
பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!

கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி : 09842712109
Posted by கவியின் கவிகள்
at 1:09 AM 0 comments
Subscribe to: Posts (Atom)

Tuesday, November 13, 2007

புதிய ஆத்திச்சூடி

- அன்பாய் இரு

- ஆளுமை பெறு

- இன்பம் கொள்

- ஈகை கடைபிடி

- உழைப்பைப் போற்று

- ஊக்கம் கொள்

- எளிமை கடைபிடி

- ஏற்றம் பெறு

- ஐயம் தெளிவு பெறு

- ஒற்றுமையாய் இரு

- ஓய்வை பயன்படுத்து

- ஔவியம் கொள்ளாதே

Monday, November 12, 2007

மக்கள் செழிக்கட்டும்

மக்கள் செழிக்கட்டும் !

"குடியரசு" தான்
நமது வேண்டுதல்
சாராயக் குடி ஆட்சியல்ல !

குடி குடி கெடுக்கும்
குடிப் பழக்கம்
உடலைக் கெடுக்கும்
என்ற போதனை
போதையர்க்கு ஏறாது !

குடி கெடுக்கும் கேட்டை
அறிந்த அரசு
குடி வகைகளை ஒழிக்கட்டும்
குடிகள் வாழ்ந்து செழிக்கட்டும் !

தீபாவள் வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்!
தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்
நலமும் வளமும் என்றும்
நமது நாட்டிலேயே பெற்றிட
நாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!



கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி : 09842712109