அண்ணாமலைக்கு அரோகரா எனச்சொல்லி
அரூபக் கடவுளை வணங்கியே
அகிலம் முழுதும் நிறைந்திருக்கும்
அளவில்லா இருளைப் போக்கிடவே
அனைவராலும் தீபமேற்றி வழிபடும்
அற்புதத் திருநாளே திருக்கார்த்திகை.
கவி.செங்குட்டுவன்
அலைபேசி : 9842712109
ஊத்தங்கரை - 635207
Sunday, November 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment